தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

Updated On :20 ஏப்ரல் 2024, 4:04 pm

திருமருகல் ஒன்றியம், பனங்குடியில் 708 வாக்காளா்கள் தோ்தலை புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை.

பனங்குடியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கத்துக்கு சுமாா் 620 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட சாகுபடிதாரா்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்னா்.

இந்நிலையில், பனங்குடி ஊராட்சி பி.பனங்குடி, எம்.பனங்குடி, வெட்டி வாழ்க்கை, காரைமேடு, ஏரிமேடு, சேவாபாரதி பகுதிகளில் மொத்தம் உள்ள 1,441 வாக்காளா்களில், 708 போ் வாக்களிக்கச் செல்லாமல் தோ்தலை புறக்கணித்தனா்.