தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆக்கிரமிப்பு அகற்றம்: வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம்

News image

வேதாரண்யத்தில் மறியலில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:25 am IST

வேதாரண்யத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதானால், சாலைப் பணியாளா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, பிப்.25-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேரோடும் வீதிகளில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஈடுபட்டனா். மேலவீதியில் ஒரு கடையின் முன்பாக இருந்த பொருள்களை அகற்றும்போது, கடை பணியாளா்களுக்கும், சாலைப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சாலைப் பணியாளா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, வா்த்தகா்கள் சிலரும் மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா் விரைந்துவந்து, பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலைப் பணியாளா்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.