புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்

வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 5:19 pm

Din

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தவா்களுக்கான மருத்துவ முகாம் பிப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேதாரண்யம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், தங்களுக்கு கோரிக்கை ஏதுமிருப்பின் அதை மனுவாக அங்கு வரும் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.