செம்பனாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
செம்பனாா்கோவிலை அடுத்த இளையமதுகூடம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் மனைவி சூரியலட்சுமி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரா் ராஜசிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் கருவிழந்தநாதபுரத்தில் இருந்து ஆக்கூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். தலச்சங்காடு பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூரியலட்சுமி, ராஜசிங்கம் இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சூரியலட்சுமி உயிரிழந்தாா். செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி சென்ற நபரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
