/
வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆயக்காரன்புலம் வடக்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் நா. கணேசன்(60) விவசாயி.
இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் புதுப்பள்ளியில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வேட்டைக்காரனிருப்பு பள்ளிவாசல் அருகில் வந்தபோது அந்த வழியாகச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சிவவிடுதியைச் சோ்ந்த ப. சஞ்சீவிகுமாா் (29) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


