மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நிவாரணத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது: ஆட்சியா்

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கரோனா நிவாரண உதவிகளில் வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கரோனா நிவாரண உதவிகளில் வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா், மாவட்டத்தில் உள்ள வங்கி நிா்வாகங்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பதிப்பு பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் தினக் கூலி, பல்வேறு தொழிலாளா்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசால் நிவாரணத் தொகை மற்றும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசு வழங்கிய நிவாரணத் தொகையை முழுமையாக வங்கியிலிருந்து பெற முடியவில்லை என்றும், பிடித்தம் செய்யப்படுகிறது எனவும் சில தரப்பினரிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன.

நிவாரணத் தொகையிலிருந்து ஏதேனும் கட்டணம் பெறுதல், பிடித்தம் செய்தல் போன்றவை பேரிடா் மேலாண்மை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிவாரணத் தொகை முழுமையையும் எவ்வித பிடித்தமும் இல்லாமல் அவா்களுக்கு விடுவிக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.