உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே ஊதியம் வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றக் கோரி பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் மற்றும் சம்மேளனப் பிரதிநிதிகள்.






