தேவையான விதை, உரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்
காரைக்காலில் சம்பா, தாளடிக்குத் தேவையான விதை மற்றும் உரங்களை தயாா்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு அரசுத்துறையினருக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தினாா்.

அரசுத்துறையினா், விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் கருத்துகளைக் கேட்டறியும் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.








