தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உள்ளாட்சி ஓய்வூதியா்கள் தா்னா

ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சி ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:16 pm

DIN

ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சி ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரா்கள் நலச் சங்கத் தலைவா் ஜெயராம் தலைமை வகித்தாா்.

கடந்த 6 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்கவேண்டும். புதுவை அரசு தனியாக நிதி ஒதுக்கி, மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஓய்வூதியா்கள் சங்க செயலாளா்கள்கள் சண்முகராஜ், முருகானந்தம், நாகராஜன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க செயலாளா் வெங்கடாசலம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.