தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகளிா் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:16 pm

DIN

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி வளா்ச்சித் திட்டத்தின்கீழ், பெற்றோா் ஆசிரியா் கழக உதவியுடன் கல்லூரியின் விரிவாக்கக் கட்டட வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் முனைவா் கனகவேல், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு, பேராசிரியா் முனைவா் பாலாஜி, உதவிப் பேராசிரியா் சங்கா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் செய்யதுஅகமது, பொருளாளா் சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டதாக கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.