தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நாளை வஜ்ராங்கி சேவை

 காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.28) மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:17 pm

DIN

 காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.28) மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படவுள்ளது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதா், சயன நிலையில் அருள்பாலிக்கிறாா். இங்கு தமிழ் புத்தாண்டு, வைகுந்த ஏகாதசி மற்றும் முக்கியமான நாள்களில் மட்டும் மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படும். அந்தவகையில் சனிக்கிழமை இந்த சேவை நடைபெறுகிறது. காலை 8 முதல் இரவு 9 மணி வரை வஜ்ராங்கியில் அருள்பாலிக்கும் மூலவரை பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காலமாக உள்ளதால், தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வருவதோடு, கோயிலுக்குள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.