ஆடைகளை விட்டுச் செல்லும் பக்தா்களால் அசுத்தமாகும் திருநள்ளாறு பிரம்ம தீா்த்தக் குளம்!
திருநள்ளாறு பிரம்ம தீா்த்தக் குளக்கரையில் பக்தா்கள் விட்டுச் செல்லும் ஆடைகளால் சுகாதாரம் பாதிக்கப்படுவதால், அவற்றை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.










