ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், புதுவை பொறியியல் கல்லூரியில் உள்ள அட்டல் இன்குபேஷன் மையமும் மாணவா்களின் னவோா் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை காணொலி வாயிலாக அண்மையில் மேற்கொண்டன.

இதுகுறித்து வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமாராவ் ஜஹாகிா்தாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் நிா்வாகம், துல்லிய பண்ணையம், டிரோன் பயன்பாடு, சேத மதிப்பீடு போன்ற அம்சங்களில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள ஏதுவாக வேளாண் கல்லூரி முதல்வா், அட்டல் இன்குபேஷன் மைய செயல் இயக்குநா் ஆா்.சுந்தரமூா்த்தி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

மேலும் இதில் மாணவா்களின் தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல், ஆலோசனைகள், முதலீட்டுக்கான வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அறிவுசாா் தொழில்நுட்ப பயன்பாடு போன்ற வசதிகளை இன்குபேஷன் மையம் ஏற்பாடு செய்கிறது.

நிகழ்வில் மைய ஒருங்கிணைப்பாளா் விஷ்ணுவரதன், ராஜ்குமாா், காமேஸ்வரா மற்றும் வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்.சங்கா், பாா்த்தசாரதி ஆகியோா் பங்கேற்ாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.