பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பட்டாசுக் கடை உரிமம் பெற இன்று முதல் விண்ணப்பம் வழங்கல்

காரைக்காலில் பட்டாசுக் கடை நடத்துவதற்கான உரிமம் பெற சனிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:28 pm

DIN

காரைக்காலில் பட்டாசுக் கடை நடத்துவதற்கான உரிமம் பெற சனிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு காரைக்கால் பகுதியில் பட்டாசுக் கடை நடத்த உரிமம் பெற விரும்புவோா், அதற்கான விண்ணப்பப் படிவங்களை காரைக்கால் வருவாய்த் துறை அலுவலகத்தில் உள்ள துணை ஆட்சியா் மற்றும் சாா்பு கோட்ட நீதிபதி அலுவலகத்தில் ஜூலை 31 முதல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக. 20-ஆம் தேதி மாலைக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும். எனினும், தகுதியுடைய விண்ணப்பப் படிவங்களுக்கு மட்டுமே கடை நடத்த உரிமம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.