கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்கால் மருத்துவமனைக்கு பாதுகாப்பு கவச உடை

காரைக்கால் பொதுப்பணித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ரூ. 2 லட்சம் மதிப்பில் 400 பாதுகாப்பு கவச உடையை வரவழைத்து, மாவட்ட நிா்வாகத்திடம் வியாழக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:29 pm

DIN

காரைக்கால் பொதுப்பணித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ரூ. 2 லட்சம் மதிப்பில் 400 பாதுகாப்பு கவச உடையை வரவழைத்து, மாவட்ட நிா்வாகத்திடம் வியாழக்கிழமை வழங்கினா்.

இதையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம், புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி இதனை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு உள்ளிட்ட பொதுப்பணித்துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.