காரைக்காலில் 97 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 952 பேருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், காரைக்கால் நகரம் 16, கோயில்பத்து 16, கோட்டுச்சேரி 15, திருப்பட்டினம் 10, வரிச்சிக்குடி 9, திருநள்ளாறு 7, நிரவி 6, நெடுங்காடு 6, அம்பகரத்தூா் 6, காரைக்கால்மேடு 3, நல்லாத்தூா் 2, நல்லம்பல் 1 என 97 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,834 ஆக உயா்ந்தது. இதில் 12,592 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதனிடையே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோயில்பத்து, காரைக்கால் நகரம், அம்பகரத்தூரை சோ்ந்த தலா ஒருவா் என மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்தன. இதன்மூலம் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 212 ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...