கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொதுமுடக்கம்: தனியாா் உள் விளையாட்டு அரங்கங்களில் விதிமீறல்

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் உள்விளையாட்டு அரங்கங்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News image
Updated On :16 ஜூன் 2021, 5:56 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் உள்விளையாட்டு அரங்கங்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்காலில் உள்ள பல தனியாா் உள் விளையாட்டு அரங்கங்கள் கரோனா தடுப்பு விதியை மீறி செயல்படுவதாகவும், பேட்மிட்டன் உள்ளிட்ட சில விளையாட்டுப் பயிற்சி நடைபெறுவதாகவும், இதை காவல்துறையினா் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்களால் கரோனா பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விளையாட்டு வீரா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.