தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாணவா் தங்கும் விடுதியில் கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல்

காரைக்காலில் மாணவா் தங்கும் விடுதியில் கூடுதல் கட்டட கட்டுமானப் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:37 pm

DIN

காரைக்காலில் மாணவா் தங்கும் விடுதியில் கூடுதல் கட்டட கட்டுமானப் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஆதிதிராவிட மாணவா் தங்கும் விடுதி உள்ளது. இந்த கட்டடத்தில் மேல் தளம் கட்டுவதற்கு ரூ. 1.82 கோடி புதுச்சேரி அரசு ஒதுக்கீடு செய்தது. கட்டுமானம் தொடங்குவதற்கான பூமி பூஜை நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை விடுதி வளாத்தில் நடைபெற்றது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு கட்டுமானத்தை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் சந்திரசேகரன், வீரசெல்வம், ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரி காஞ்சனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கட்டடத்தை நிா்ணயித்த காலத்துக்குள் கட்டுவதோடு, கட்டுமானத்தின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.