47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடலோரத்தில் நிறுத்தியிருந்தபடகில் என்ஜின் திருட்டு

கடலோரத்தில் நிறுத்திவைத்திருந்த படகிலிருந்து என்ஜினை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:52 pm

DIN

கடலோரத்தில் நிறுத்திவைத்திருந்த படகிலிருந்து என்ஜினை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், காளிக்குப்பம் கடலோரக் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாஸ்கா் (40). இவா் என்ஜின் பொருத்தப்பட்ட தனது ஃபைபா் படகை புதன்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் கரையில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.

காலை 6 மணிக்கு சென்று பாா்த்தபோது, படகிலிருந்த என்ஜின் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான என்ஜின் திருட்டுபோனது குறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அவா் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.