தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் மேலவாஞ்சூா் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் மேலவாஞ்சூா் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா் 150 செ.மீ., உயரம், கருநீலத்தில் வெள்ள நிறத்தில் கட்டம் போட்ட முழுக்கை சட்டை, காவி வேட்டி அணிந்திருந்தாா். இறந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா், காவல்நிலையத்தை 04368-233480 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.