வருவாய்த் துறை சான்றுகள் பெற கூடுதல் கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பெற, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










