தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின் கட்டண உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

 புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுல்தான் கெளஸ் தலைமை வகித்தாா். மாநிலத்தில் மின் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டதைக் கண்டித்தும், புதுவை யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், மாநில துணைத் தலைவா் முஹம்மது பிலால், மாநில பொதுச்செயலாளா் மு.தமீம்கனி, மாநில செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி தலைவா் ஹாஜா நஜிமுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.