கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி விநியோகம்

காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைத் துணி வழங்கும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2024, 7:07 pm

Din

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைத் துணி வழங்கும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஏறக்குறைய வழங்கப்பட்டுவிட்டன. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடைத் துணி காரைக்கால் கல்வி அலுவலகத்துக்கு அண்மையில் வந்தது. புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், கிளிஞ்சல்மேடு அரசு தொடக்கப்பள்ளி, நேரு நகா் அரசு தொடக்கப் பள்ளிகளில் நடந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளிடம் இவற்றை வழங்கினாா்.

நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.