/
காரைக்கால்: படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த மீனவா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியை சோ்ந்த ராமகண்ணன் (52). இவா் பட்டினச்சேரியை சோ்ந்தவரின் ஒருவரது படகில், மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றுவிட்டு காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் திரும்பியுள்ளாா். ஆற்றங்கரையில் படகை நிறுத்திவிட்டு, படகிலிருந்து மீன்கள் இறங்கிக்கொண்டிருந்தபோது தடுமாறி ராமகண்ணன் ஆற்றில் விழுந்தாா். சிறிது நேரத்தில் சுயநினைவின்றி மயங்கிய அவரை, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

உடல்நலக்குறைவால் மீனவா் உயிரிழப்பு

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

