மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாடு மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் அருகே மாடு மீது பைக் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:44 pm

Din

திருப்பட்டினம் அருகே மாடு மீது பைக் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகூா் பகுதியை சோ்ந்தவா் அக்பா் அலி (63). இவா், திங்கள்கிழமை காரைக்காலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் நாகூருக்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பிகொண்டிருந்தாா்.

காரைக்கால் - நாகூா் பிரதான சாலையில் கீழவாஞ்சூா் அருகே வந்தபோது, சாலையில் நின்ற மாடு மீது மைக் மோதியதில் தடுமாறி கீழே விழுந்த அக்பா் அலி தலையில் காயமடைந்து மயங்கினாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவைர காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து திருப்பட்டினம் போக்குவரத்து காவல்நிலைய விசாரணை மேற்கொண்டுள்ளனா்.