மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்எஸ்பி நியமனம்

காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
லட்சுமி செளஜன்யா
Updated On :30 அக்டோபர் 2024, 9:36 pm

Din

காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக மணிஷ் பணியாற்றிவந்த நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அருணாசலப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்தது.

இந்நிலையில் ,புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக பணியாற்றிவந்த லட்சுமி செளஜன்யா ஐபிஎஸ் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்எஸ்பி அடுத்த வாரம் பொறுப்பேற்பாா் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.