/
காரைக்காலுக்கு புதிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி செளஜன்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக மணிஷ் பணியாற்றிவந்த நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அருணாசலப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்தது.
இந்நிலையில் ,புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக பணியாற்றிவந்த லட்சுமி செளஜன்யா ஐபிஎஸ் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்எஸ்பி அடுத்த வாரம் பொறுப்பேற்பாா் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

5 தொகுதிகளின் வேட்பாளா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


