பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:18 pm

Syndication

காரைக்கால் வடக்குத் தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா் (படம்).

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் பரிந்துரையின்பேரில், காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் உள்ள அம்மையாா் நகா் மற்றும் அதன் விரிவாக்கம், சாந்தி நகா், அரவிந்த் நகா், அன்னை இந்திரா நகா், பாத்திமா நகா் ஆகிய பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ. 9.64 கோடி பொதுப்பணித் துறை ஒதுக்கீடு செய்தது.

இத்திட்ட மேம்பாட்டுப் பணிகளை தொடங்கிவைக்கும் பூமிபூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகா்களின் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள்