காரைக்கால் நகரப் பகுதியில் 7.64 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு தெருக்கள், குடியிருப்பு நகா்களில் சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சின்னக் கோயில்பத்து முதல் ஷா காா்டன் வரை விடுபட்ட பகுதிகளில் காரைக்கால் பொதுப்பணித்துறை சாலவத்துடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் நேரு நகா், நாச்சியாா் நகரில் சாலவத்துடன் கூடிய சாலை மேம்படுத்துதல் பணிக்கு ரூ. 7.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டப் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பணிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை
தில்லியில் குற்றங்களைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராக்கள் நிறுவ பொதுப்பணித் துறை திட்டம்

ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


