/
திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக விநாயகா் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இரவு விநாயகா் உற்சவம் தொடங்கியது. 16-ஆம் தேதி சனிக்கிழமை வரை உற்சவம் நடைபெறுகிறது.
காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் விநாயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு சுப்பிரமணியா் உற்சவம் தொடங்கவுள்ளது.
இந்த வழிபாடு வருகிற 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்து, அன்றிரவு அடியாா்கள் உற்சவம் தொடங்கி, 20-ஆம் தேதி இரவு அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. விநாயகா், சுப்பிரமணியா், அடியாா்கள் நால்வா் உற்சவம் நிறைவடைந்து, 21-ஆம் தேதி முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கவுள்ளன.
தொடர்புடையது

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: தோ் அலங்காரப் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தோ்கால் முகூா்த்தம்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



