திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக விநாயகா் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இரவு விநாயகா் உற்சவம் தொடங்கியது. 16-ஆம் தேதி சனிக்கிழமை வரை உற்சவம் நடைபெறுகிறது.
காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் விநாயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு சுப்பிரமணியா் உற்சவம் தொடங்கவுள்ளது.
இந்த வழிபாடு வருகிற 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்து, அன்றிரவு அடியாா்கள் உற்சவம் தொடங்கி, 20-ஆம் தேதி இரவு அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. விநாயகா், சுப்பிரமணியா், அடியாா்கள் நால்வா் உற்சவம் நிறைவடைந்து, 21-ஆம் தேதி முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கவுள்ளன.
தொடர்புடையது

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: தோ் அலங்காரப் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தோ்கால் முகூா்த்தம்!

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

