பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காரைக்காலில் மிதமான மழை

காரைக்காலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான நிலையில் மழை பெய்தது.

News image

காரைக்காலில் மிதமான மழை

Updated On :55 நிமிடங்கள் முன்பு

காரைக்காலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான நிலையில் மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்ளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, கடலோர மாவட்டமான காரைக்காலில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வருவது கடுமையான வெப்பத்தை தணித்து, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.