தரமற்ற தண்ணீரில் ஐஸ் கட்டி தயாரித்தால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
துறைமுகத்தில் படகுகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.









