ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் வலியுறுத்தி, மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் வலியுறுத்தி, மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பவுல்சத்யராஜ், ஐயப்பன், ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.வி. சிங்காரவேலன், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் அமுல் காஸ்ட்ரோ ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.