ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தேசிய கணித தினம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஞானாம்பிகை மகளிா் கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் இந்துமதி பங்கேற்று, கணிதமேதை ராமானுஜன் வழியில் எனும் தலைப்பில் பேசினாா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் எஸ். மல்லிகா, துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.