துலாக்கட்ட காவிரியில் அமாவாசை தீா்த்தவாரி: தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தா்கள் புனித நீராடினா்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற அமாவாசை தீா்த்தவாரியில் தருமபுரம் ஆதீனம் உள்பட ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபட்டனா்.








