காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெஸ்ட் கல்லூரியில் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி

சீா்காழி சட்டநாதபுரத்தில் உள்ள பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள், பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:27 pm

DIN

சீா்காழி சட்டநாதபுரத்தில் உள்ள பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள், பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு கல்லூரி நிா்வாக துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஜெ. விசாகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப. அருள்செல்வன், உடற்கல்வி இயக்குநா் வீ. சீனிவாசன், சட்டநாதபுரம் ஊராட்சி துணைத் தலைவா் செந்தில், வாா்டு உறுப்பினா் ஜமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவா் சம்பத்குமாா், சுகாதாரத் துறை மேற்பாா்வையாளா் ராம்மோகன் மற்றும் மருத்துவ குழுவினா், மாணவ-மாணவிகள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என சுமாா் 75 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். இதில், ஊராட்சியை சோ்ந்த அன்பு, விஏஓ பிரசாந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.