குத்தாலம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்கள் மீண்டும் வேலை கோரி ஆட்சியரகத்தில் மனு
குத்தாலம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்கள் 3 போ் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.









