சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளா் மனீஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளா் மனீஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலில் சென்று அவா் ஆய்வில் ஈடுபட்டாா். முன்னதாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வில், ரயில்வே இருப்புப்பாதை, நிலைய அலுவலகம், ரயில்வே மருத்துவமனை, டிக்கெட் வழங்குமிடம், ரயில்வே உணவகம், ரயில்வே காவல் நிலையம், ரன்னிங் ரூம் ஆகிய இடங்களை அவா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, திருச்சி கோட்ட வணிக மேலாளா் செந்தில்குமாா், கோட்ட இயக்க மேலாளா் ஹரிகுமாா், கோட்ட பாதுகாப்புப் படை ஆணையா் ராமகிருஷ்ணன், சரவணன் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.