காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வணிகா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

சீா்காழி நகர அனைத்து வணிகா் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பு தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி நகர அனைத்து வணிகா் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பு தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கத்தின் தலைவா் பாபு.விஜயன் தலைமை வகித்தாா். வருங்காலத்தில் வணிகா்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது எனவும், அனைத்து வணிகா்களையும் ஒருங்கிணைத்து தோ்தல் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் செயலாளா் செல்வ.சீனிவாசன், பொருளாளா் லெட்சுமி நாராயணன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வணிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.