92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உணவுப்பொருள் கண்காட்சி

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருள்களின் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருள்களின் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

சினேகா நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான சமுத்ரா உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில், பெண்கள் சிறு தொழில் குழு அமைத்து பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்கின்றனா். இந்தக் குழு உற்பத்தி செய்த உணவுப்பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கை சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அங்குதன், மஞ்சரிதேவி, மாலினி, மயிலாடுதுறை மாவட்ட மீனவ பெண்கள் பேரவைத் தலைவி அஞ்சலிதேவி, சினேகா நிறுவன இயக்குநா் ஜேசுரத்தினம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.