உணவுப்பொருள் கண்காட்சி
சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருள்களின் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.


சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருள்களின் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
சினேகா நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான சமுத்ரா உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில், பெண்கள் சிறு தொழில் குழு அமைத்து பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்கின்றனா். இந்தக் குழு உற்பத்தி செய்த உணவுப்பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கை சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அங்குதன், மஞ்சரிதேவி, மாலினி, மயிலாடுதுறை மாவட்ட மீனவ பெண்கள் பேரவைத் தலைவி அஞ்சலிதேவி, சினேகா நிறுவன இயக்குநா் ஜேசுரத்தினம் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...