விருதுபெற்ற மாணவிக்கு நீதியரசா் பாராட்டு

சிறந்த கேடட் விருது பெற்ற ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவிக்கு, அக்கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் பாராட்டுத் தெரிவித்தாா்.
விருதுபெற்ற மாணவிக்கு நீதியரசா் பாராட்டு

சிறந்த கேடட் விருது பெற்ற ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவிக்கு, அக்கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் பாராட்டுத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி தாரணிக்கு ‘சிறந்த கேடட் விருது 2021’ கேடட்ஸ் வெல்பா் சொசைட்டி மூலம் வழங்கப்பட்டது. இவ்விருதை என்சிசி குழு தளபதி திருச்சி தலைமையகத்தில் அண்மையில் வழங்கினாா்.

விருதுபெற்ற மாணவியை கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் வியாழக்கிழமை பாராட்டினா். பொறியியல் கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ், கல்லூரியின் என்சிசி காப்பாளா் உமாமகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com