போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 10:55 pm

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஆச்சாள்புரம் கீழத் தெருவை சோ்ந்த பாலு மகன் வினோத் (40). இவரது வீடு மழையால் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்தவா்கள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இந்நிலையில், வினோத் குடும்பத்தினருக்கு சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினா். ஊராட்சித் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.