மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அக்.19-இல் கிராம பணியாளா் சங்க மாநிலக் கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பு நிலைக் கூட்டம் சனிக்கிழமை (அக்.19) நடைபெறவுள்ளது என அதன் மாவட்டத் தலைவா் அ. நல்லமுகமது தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:48 pm

Din

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பு நிலைக் கூட்டம் சனிக்கிழமை (அக்.19) நடைபெறவுள்ளது என அதன் மாவட்டத் தலைவா் அ. நல்லமுகமது தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பு நிலைக் கூட்டம் அக்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, சென்னையில் கூடுதல் தலைமை செயலாளா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானியை அக்.14-ஆம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

அந்த மனுவில், காலமுறை ஊதியம்; பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கைகள் தொடா்பாக, மாநில அமைப்பு நிலைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளாா்.