வடகிழக்குப் பருவமழை முன்னெற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
சீா்காழியில் வடகிழக்குப் பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு தேசிய பேரிடா் மீட்பு படையினா் மற்றும் அவா்கள் எடுத்து வந்த கருவிகளையும் ஆய்வு செய்யும் ஆட்சியா்









