தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிா்வாகிகள் பொறுப்பேற்பு!

சீா்காழி கிரீன் சிட்டி அமைப்பின் புதிய பொறுப்பாளா்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:43 pm

Syndication

சீா்காழி கிரீன் சிட்டி அமைப்பின் புதிய பொறுப்பாளா்கள் பதவி ஏற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜூனியா் சேம்பா் இந்தியா அமைப்பின் மண்டலத் தலைவா் விக்னேஷ் தலைமை வகித்தாா். சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவா் ஜெனிஃபா் பவுல்ராஜ், மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் புயல் பாலச்சந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா் .

தலைவராக கவிஞா் கவிமோகன், செயலாளராக சக்தி பாலன், பொருளாளராக சடகோபன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், அரசு மருத்துவா் யஷ்வந்த் ஜெயின் தனகீா்த்தி, ஆசிரியா் துரைராஜ், சமூக சேவகா் பாரதிமோகன், இளம் தொழில் முனைவா் அருள் அசுபதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.