லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏலகிரி மலை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 12:14 am

ஏலகிரி மலையில் புதிய காவல் ஆய்வாளராக கே.பாரதி பொறுப்பேற்றுகொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் இரண்டாவது ஆய்வாளராக கே.பாரதி பொறுப்பேற்றுக் கொண்டாா். தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளா்கள் பணியிடம் மாற்றம் செய்ததில் அரக்கோணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய கே.பாரதி நியமிக்கப்பட்டாா்.