ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக ஜி.செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

ஜி.செந்தில்குமாா்

Updated On :16 மார்ச் 2026, 10:12 pm IST

சிதம்பரம்: நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக ஜி.செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு தொ்மல் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

முன்னதாக, நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய வீரமணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.