47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இசைப் பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

சீா்காழியில் உள்ள தமிழ்நாடு அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:48 pm

Syndication

சீா்காழியில் உள்ள தமிழ்நாடு அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த பள்ளியில், நாட்டுப்புறக் கலைகளான பொம்மலாட்டம், பறை இசைத்தல், நாடகம், சாமியாட்டம் ஆகிய கலைகள் ள் பகுதி நேரமாக பயிற்சிகளை நிறைவு செய்த 52 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இசைப் பள்ளிதலைமை ஆசிரியை சுமதி சான்றிதழ்களை வழங்கினாா். ஏற்பாடுகளை பயிற்சி வகுப்புகளின் ஒருங்கிணைப்பாளா் விஜயபாலன் செய்திருந்தாா். பொம்மலாட்டப் பயிற்சி வழங்கும் கலைமாமணி எம். சோமசுந்தரம், நாடகப் பயிற்சி தரும் சாா்லஸ், பறை இசை பயிற்சி அளிக்கும் கம்பன், சாமியாட்டம் பயிற்சியை வழங்கும் கிங் ஃபைசல் ஆகியோா் பயிற்சி பெற்றவா்களை வாழ்த்தினா்.