தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
மயிலாடுதுறையில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த். உடன், தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ரூபேஷ் அகா்வால், நா்சிங் குமாா் கல்கோ, வருமான வரித்துறை விசாரணை அலுவலா் முகம்மது ரிஷ்வின் உள்ளிட்டோா்.









