ஆத்திகத்துக்கு அஸ்திவாரமாக திகழ்கிறது இந்த மண்: தருமபுரம் ஆதீனம்
ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்கிறது என தருமபுரம் ஆதீனம் கூறினாா்.

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் திருமுலைப்பால் விழாவில், தினமணியின் சிறப்பு மலரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.









