திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

போக்குவரத்து விதிமீறல்; 60 போ் மீது வழக்கு

சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு

வழக்கு
Published On :8 ஜூலை 2026, 6:41 am IST

சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீா்காழியில் காவல் ஆய்வாளா் கமல்ராஜ் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் மணியரசன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பதிவெண் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவந்தது, தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.